LOADING...

வரதட்சணை: செய்தி

இந்தியாவில் வரதட்சணை மரணங்கள் பாலியல் கொலைகளை விட 25 மடங்கு அதிகம்: NCRB

இந்தியாவில் வரதட்சணை மரணங்கள், பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டுப் பலாத்காரத்திற்குப் பிறகு கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையை விட 25 மடங்கு அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன.

25 Aug 2025
கொலை

நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் பெண்ணின் மைத்துனர் கைது; மாமனாருக்கும் வலைவீச்சு

நொய்டாவில் வரதட்சணை தொடர்பான நிக்கி பாட்டியின் கொலை வழக்கு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், நொய்டா காவல்துறை திங்கள்கிழமை அவரது மைத்துனரை கைது செய்தது.